செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

10 வயது மாணவன் பலி

பாடசாலை கழிவறை பகுதியில் வெட்டப்பட்டு முறையாக மூடப்படாத  குழியில் விழுந்த 10 வயது மாணவன் பலியாகியுள்ளார்.

ad

news-details

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் தம்த்தனை தோட்டத்தை சேர்ந்த பத்து வயது சிறுவன் ஒருவன்  இன்று (4) மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 ல் கல்வி பயின்று வரும் அனுஷன் என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த மாணவன்  பாடசாலை கழிவறை பகுதியில் வெட்டப்பட்டு முறையாக மூடப்படாத  குழியில் விழுந்த நிலையில்  1990 அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

குறித்த மாணவனின்  சடலம் மஸ்கெலிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

-செல்லையா ஞானராஜ்-

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments